கொரோன வைரஸ் எங்கிருந்து தோன்றியது -அதிபர் ஜோ பைடன்

கொரோன வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறி்த்து ஆய்வு நடத்த கூறி அமெரிக்கா உளவு துறைக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோன வைரஸ் எங்கிருந்து தோன்றியது -அதிபர் ஜோ பைடன் 1

விளம்பரம்

இது குறி்த்து அவர் அளித்துள்ள செய்தியில் கொரோன வைரஸ் எதிலிருந்து முதன் முதலில் தோன்றியது, விளங்குகள் மூலமாக தோன்றியதா? மனிதர்கள் மூலம் தோன்றியதா? இல்லை ஆய்வு கூடத்தில் இருந்து வந்ததா? என்பதைப் பற்றி இன்னும் முடிவு தெரியவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் வைரஸ் இயற்கையாகவே தோன்றியது போல தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாதத்தை திறந்த விசாரணை செய்யதாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அமெரிக்கா மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது சீனா. உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தொடங்க வில்லை என்று அறிக்கை பதிவு செய்த போதும் ஏன் இன்னும் அமெரிக்கா சீன அரசின் மீது குற்றம் சாடுவது கண்டிக்க தக்கது என்று கூறியுள்ளது.

விளம்பரம்

இதுவரை உலக அளவில் 16 கோடிக்கு அதிகமான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment