“Privacy வேணும்னா வீட்லயே இருக்க வேண்டியது தான!” கடுப்பாகி கத்திய அர்ஜுன் , கண்கலங்கிய ஐஸ்வர்யா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

"Privacy வேணும்னா வீட்லயே இருக்க வேண்டியது தான!" கடுப்பாகி கத்திய அர்ஜுன் , கண்கலங்கிய ஐஸ்வர்யா 1

விளம்பரம்

நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் ஷ்ரஷ்டி டாங்கே , இந்திரஜா ரோபோ ஷங்கர் , ராம் ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் சரண், ஐஸ்வர்யா இந்த போட்டியை விட்டு வெளியேறுவது போல் இருக்கிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment