நானா பார்த்திபனை கல்யாணம் பண்ணிகிடுறேனு சொன்னேன்.. தப்பு பண்ணுனதெல்லாம் நீங்க.. பார்வதியை கிழித்து தொங்கவிட்ட காவியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

நானா பார்த்திபனை கல்யாணம் பண்ணிகிடுறேனு சொன்னேன்.. தப்பு பண்ணுனதெல்லாம் நீங்க.. பார்வதியை கிழித்து தொங்கவிட்ட காவியா 1

விளம்பரம்

காதலித்தது ஒருத்தரை கல்யாணம் செய்வது இன்னொருத்தரை காதலித்தவரை மறக்க முடியாமல் கல்யாணம் செய்தவருடன் இணைந்து வாழ முடியாமல் நாயகி கேபிரியல் தவித்து வருகிறார்.மேலும் திருமணத்திற்கு முன்பாக கணவரின் தம்பியை காதலித்ததை அவரிடம் கூறாமல் வாழ்ந்து வருகிறார்.நாடகம் தற்போது பயங்கரமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் நாடகத்தினை கண்டு வருகின்றனர்.மேலும் வரும் எபிசோடுகளில் அதிக சுவாரசியங்கள் திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நானா பார்த்திபனை கல்யாணம் பண்ணிகிடுறேனு சொன்னேன்.. தப்பு பண்ணுனதெல்லாம் நீங்க.. பார்வதியை கிழித்து தொங்கவிட்ட காவியா 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது,ப்ரோமோவில் காவியாவிடம் பார்வதி வந்து,நீ என்ன இருந்தாலும் திருமணத்திற்கு முன்னாடி காதலித்ததை பார்த்தியிடம் கூறியிருக்க வேண்டும்,அவ்வாறு செய்யாதது தப்பு என கூற,கடுப்பாகிய காவியா, நானா வந்து பார்த்திபனை கல்யாணம் பண்ணிகிடுறேன்னு சொன்னே,தப்பு பண்ணுனது எல்லாம் நீங்க இப்போ என்ன சொல்லுறீங்க என கிழித்து தொங்கவிட்டுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் காவியாவை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Eeramaana Rojaave Season 2 | 29th to 30th December 2022 - Promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment