கயல் சைத்ரா கன்னத்தில் பளார் என அறைந்த நட்சத்திரா… ஐயோ என்ன சைத்ராவை இப்படி அடிச்சிட்டாங்க

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.அந்த நாடகம் தான் யாரடி நீ மோகினி.இந்த நாடகத்தின் மூலம் பெரும் வரவேற்பினை சின்னத்திரையில் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கயல் சைத்ரா கன்னத்தில் பளார் என அறைந்த நட்சத்திரா... ஐயோ என்ன சைத்ராவை இப்படி அடிச்சிட்டாங்க 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் ஒருவரை காதலித்து வருவதாக இவரது தோழி சர்ச்சை ஸ்ரீநிதி அறிவித்திருந்தார் ,மேலும் இவர் காதலிக்கும் நபர் சரியானவர் இல்லை எனவும் அதனால நட்சத்திராவை காப்பாத்த வேண்டும் என பெரிய பிரச்சனை செய்தார்,இதற்கு நட்சத்திராவும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார் ,இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.அண்மையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது

கயல் சைத்ரா கன்னத்தில் பளார் என அறைந்த நட்சத்திரா... ஐயோ என்ன சைத்ராவை இப்படி அடிச்சிட்டாங்க 2

விளம்பரம்

தற்போது நட்சத்திரா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.இதனால் ரசிகர்களும் சினிமா நடிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது இவரது நெருங்கிய தோழியான கயல் நட்சத்திராவை பார்க்க அவரது வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.இருவரும் நகைச்சுவைக்காக நடனமாடுவது போல் நடனமாடி சண்டையிட்டுள்ளனர்,இதில் கயல் சைத்ரா கன்னத்தில் பளீர் என அறை கொடுத்துள்ளார் நட்சத்திரா,இந்த வீடியோ ரசிகர்களிடம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது,தற்போது ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து வீடியோவை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment