அமிர்தா கழுத்துல தாலி கட்டுனது எழில் இல்லயாம்… அப்போ யாரு தெரியுமா? வெளியான வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அமிர்தா கழுத்துல தாலி கட்டுனது எழில் இல்லயாம்... அப்போ யாரு தெரியுமா? வெளியான வீடியோ 1

விளம்பரம்

தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.

அமிர்தா கழுத்துல தாலி கட்டுனது எழில் இல்லயாம்... அப்போ யாரு தெரியுமா? வெளியான வீடியோ 2

விளம்பரம்

இவர் தற்போது முழுநேரமாக பாக்கியலட்சுமி சீரியலில் வர தொடங்கிவிட்டார்,நாடகத்தில் எழிலுக்கு இன்னொரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை பாக்கியா தடுத்து அமிர்தாவான ரித்திகாவை எழிலுக்கு திருமணம் செய்து வைத்தார்.எழில் அமிர்தாவை திருமணம் செய்தது ரசிகர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியையும் எமோஷன்களையும் ஏற்படுத்தியது,இந்நிலையில் அந்த தாலியை எழில் கட்டவில்லை, ரித்திகாவே அவருக்கு அவரே தாலி கட்டியுள்ளார்,இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்போ எழில் தாலி கட்டலையா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment