ஆதி திருடியதை ஆதாரத்துடன் நிரூபித்த சந்தியா… அதிர்ந்து போன சிவகாமி… ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் கதாநாயகியாக மீண்டும் ஆல்யா நடித்து வந்த நிலையில் அவர் இந்த நாடகத்தினை விட்டு விலகினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வந்தார். இந்நிலையில் இவரும் நாடகத்தினை விட்டு வெளியேறியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆதி திருடியதை ஆதாரத்துடன் நிரூபித்த சந்தியா... அதிர்ந்து போன சிவகாமி... ராஜா ராணி 2 1

விளம்பரம்

தற்போது சந்தியாவாக ஆஷாகௌடா நடித்து வருகிறார்.முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

ஆதி திருடியதை ஆதாரத்துடன் நிரூபித்த சந்தியா... அதிர்ந்து போன சிவகாமி... ராஜா ராணி 2 2

விளம்பரம்

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ஆதி பார்லரில் திருடியதாக சந்தியா குற்றம் சாட்டவே அதை ஆதி மறுக்கிறார்,இறுதியாக ஆதாரத்தினை அனைவரிடமும் காட்டவே ஆதி திருடி அடகு கடையில் வைப்பது பதிவாகியுள்ளது.இதனை பார்த்து சிவகாமியும் ஜெஸியும் உறைந்து நிற்கிறார்கள்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Raja Rani 2 | 21st to 24th March 2023 - Promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment