சுடிதாரில் வந்து அசத்திய பாக்கியா.. மிரண்டு போன ராதிகா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சுடிதாரில் வந்து அசத்திய பாக்கியா.. மிரண்டு போன ராதிகா... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

சுடிதாரில் வந்து அசத்திய பாக்கியா.. மிரண்டு போன ராதிகா... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது பாக்கியா படிப்படியாக வளர்ந்து கேட்டரிங் ஒன்றை துவங்குகிறார்,ராதிகா நிறுவனத்திடம் கேட்டரிங் ஆர்டர் வாங்கி வேலை செய்து வரும் பாக்கியலட்சுமி.அங்கு வரும் ராதிகா இனி சேலை உடுத்திக்கொண்டு யாரும் வேலை செய்ய கூடாது அனைவரும் சுடிதாரில் வேலை செய்ய வேண்டும் என கூறுகிறார்.ஆனால் இப்படி கூறினால் பாக்கியா வரமாட்டார் என திட்டம் போட்ட ராதிகாவுக்கு,பாக்கியா சுடிதாரில் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Baakiyalakshmi | 23rd to 25th March 2023 - Promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment