நிறைய பேர் என்ன திட்டுறாங்க.. காரி துப்புறாங்க… மனம் நொந்து வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறைய பேர் என்ன திட்டுறாங்க.. காரி துப்புறாங்க... மனம் நொந்து வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.இந்த நாடகத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவை ஆகினார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு கலக்கி வருகிறார்.இந்த பதிவிடும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிறைய பேர் என்ன திட்டுறாங்க.. காரி துப்புறாங்க... மனம் நொந்து வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி 2

விளம்பரம்

வீடியோவில் அவர் கூறியதாவது,நாய்,பூனை மற்றும் காக்கா போன்ற உயிரஜீவன்களுக்கு நான் உணவு கொடுப்பது போல புகைப்படம் பதிவிட்டுள்ளேன்.இதற்கு நிறைய பேர் என்னை திட்டுறாங்க,காரி துப்புறாங்க.நிறைய பேரு செல்லமா நாயை வளர்த்து பாதியிலையே விட்டுட்டு போயிடுவாங்க,உண்மையிலேயே மனுஷங்க நாயை விட கேவலமானவங்க என கொந்தளித்துள்ளார்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment