Quarantine பிறகு குழந்தைகளை சந்தித்த அல்லு அர்ஜுன்! அவர பாத்ததும் எவளோ சந்தோஷம்.

தெலுங்கில் அதிக ரசிகர்களோடு ஸ்டைலிஷ் ஸ்டாராக வளம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன். நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் இவர் சூப்பர் ஸ்டார் தான். எவ்வளவு பெரிய கஷ்டமான ஸ்டெப்ஸ் ஆகா இருந்தாலும் அதை எளிதாக போடா கூடிய திறமை இவருக்கு உண்டு. 2003 ஆம் ஆண்டு திரைப்பயணத்தை துவங்கிய இவர் தற்போது ஏராளமான ரசிகர்களை சேர்த்துவைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

Quarantine பிறகு குழந்தைகளை சந்தித்த அல்லு அர்ஜுன்! அவர பாத்ததும் எவளோ சந்தோஷம். 1

விளம்பரம்

தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அல்லு அர்ஜுன் கொரோனவால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாக தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறினார் அல்லு அர்ஜுன்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

Quarantine பிறகு குழந்தைகளை சந்தித்த அல்லு அர்ஜுன்! அவர பாத்ததும் எவளோ சந்தோஷம். 2

விளம்பரம்

நெகடிவ் வந்த பிறகும் 15 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு இன்று அவர் வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பிய பிறகு அவரது மகன் மகளான இருவரும் அவர் அருகில் ஓடி வந்து கட்டித்தழுவி கொஞ்சிய காட்சி அனைவரையும் ரசிக்க கூறலாம். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment