ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன அப்பா பட நடிகர்! இவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகராக வளம் வருபவர் சமுத்திரக்கனி. சமூக கருத்துகளை படத்தில் கலந்து கூறுவதில் இவர் வல்லவர் என்றே கூறலாம். இவர் முதலில் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கினார். பிறகு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன அப்பா பட நடிகர்! இவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? 1

விளம்பரம்

இருந்தாலும் இவர் மக்களால் பெரிதும் அறியப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமடைந்த சமுத்திரக்கனி 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மூலம் இயக்குனராகவும் பலரால் அறியப்பட்டார் சமுத்திரக்கனி. அதன் பிறகு போராளி , நிமிர்ந்து நில் போன்ற

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன அப்பா பட நடிகர்! இவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? 2

விளம்பரம்

படங்களை இயக்கினார் சமுத்திரக்கனி. தற்போது இவர் இயக்குனர் என்பதையும் தாண்டி சிறந்த நடிகராக மக்களின் மனதில் பதிந்துவிட்டார் என்றே கூறலாம். அந்த வங்கியில் 2016 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த அப்பா என்ற திரைப்படம் பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் காகா முட்டை படத்தில்

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன அப்பா பட நடிகர்! இவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? 3

விளம்பரம்

நடித்த விக்னேஷ் சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருப்பார். இந்நிலையில் இந்த படத்தில் தம்பி ராமையாவின் மகனாக நடித்த ராகவின் தற்போதய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாவமான முக பாவனையோடு படத்தில் நடித்த இவர் தற்போது புல்லிங்கோ ரேஞ்சிற்கு செம்ம ஸ்டைலாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன அப்பா பட நடிகர்! இவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment