பார் ஓனருக்கும் பாக்கியாவுக்கும் இடையே அதிகரிக்கும் மோதல்… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ தான் என் அம்மாவா.. ரோகிணி தான் தாய் என தெரிந்துகொண்ட க்ரிஷ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பார் ஓனருக்கும் பாக்கியாவுக்கும் இடையே அதிகரிக்கும் மோதல்... பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

ஈஸ்வரி கோபியைவீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் பாக்கியாவின் வீட்டில் தான் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  முத்துக்கு தெரியாமல் திட்டம் தீட்டும் ரோகிணி மற்றும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பார் ஓனருக்கும் பாக்கியாவுக்கும் இடையே அதிகரிக்கும் மோதல்... பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பார் ஓனருக்கும் பாக்கியாவுக்கும் இடையே மோதல் அதிகரிக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்காக மருத்துவமனை வந்த ரோகிணி... மீனாவிடம் மாட்டி தவிப்பு... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment