ஈஸ்வரிக்கு எதிராக சாட்சி சொன்ன கோபி… தண்டனை வழங்கிய நீதிமன்றம்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஈஸ்வரிக்கு எதிராக சாட்சி சொன்ன கோபி... தண்டனை வழங்கிய நீதிமன்றம்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

தற்போது கோபிக்கும் ராதிகாவுக்கும் உருவான குழந்தை கருவில் அழிந்ததால், அதற்கு காரணம் ஈஸ்வரி என அவரை வீட்டை விட்டு கோபி வெளியே அனுப்பியுள்ளார். இதனால் ஈஸ்வரி மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது நாடகம் விறுவிறுப்பாக சென்று வருகிறது. இந்நிலையில் கோபி மீண்டும் குடிக்க தொடங்கி உள்ளார்.

ஈஸ்வரிக்கு எதிராக சாட்சி சொன்ன கோபி... தண்டனை வழங்கிய நீதிமன்றம்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஈஸ்வரிக்கு எதிராக ராதிகா மற்றும் கோபி சாட்சி சொல்லவே நீதிபதி ஈஸ்வரிக்கு சிறை தண்டனை வழங்குகிறார். இதனால் பாக்கியா மற்றும் ஈஸ்வரி கடும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Baakiyalakshmi | 8th to 13th July 2024 - Promo

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment