தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.மேலும் தனது வியாபாரம் பெருகுவதால் அதற்கு ஆங்கிலம் தேவை என்பதால் ஆங்கிலம் பயில்கிறார்.இந்த பள்ளியில் தான் பழனிச்சாமியாக நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்து அசத்துகிறார்.முதல் சந்திப்பே இருவருக்கும் மோதலில் துவங்கினாலும் தற்போது நல்ல நட்பாக பழகி வருகின்றனர்
தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் பாக்யலட்சுமி பழனிசாமியிடம் மனம் விட்டு பேசுகிறார்.வெகுளியாக பேசும் பழனிசாமியை பாக்கியாவிற்கு மிகவும் பிடித்து போகிறது.இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தால் நாடகம் நன்றாக இருக்கும்,பாக்கியா கதாபாத்திரத்தினை தவறாக சித்தரிக்க வேண்டாம் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=qvmdUh0rBnE
Embed video credits : VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in