பழனிசாமியிடம் வெட்கப்பட்டு பேசிய பாக்கியா… பதறிப்போன கோபி… பாக்கியலட்சுமி 

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பழனிசாமியிடம் வெட்கப்பட்டு பேசிய பாக்கியா... பதறிப்போன கோபி... பாக்கியலட்சுமி  1

விளம்பரம்

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.மேலும் பாக்கியா கோபியிடம் இருக்கும் வீட்டை 20 லட்ச ருபாய் கொடுத்து தான் வாங்கவும் சவால் விட்டுள்ளார்.அதற்கான முயற்சியில் தற்போது இறங்கி அசத்தி வருகிறார்.தற்போது முன்பணமாக கோபிக்கு 2 லட்சம் கொடுத்துள்ளார்.மீதி 18 லட்சத்தினை ஒரு மாதத்திற்குள் தருவதாக கூறியுள்ளார்.

பழனிசாமியிடம் வெட்கப்பட்டு பேசிய பாக்கியா... பதறிப்போன கோபி... பாக்கியலட்சுமி  2

விளம்பரம்

தற்போது பாக்கியா படிப்படியாக வளர்ந்து கேட்டரிங் ஒன்றை துவங்குகிறார்,இந்த கேட்டரிங் கான்டிராக்டை ராதிகா நிறுவனத்திடம் இருந்துதான் வாங்குகிறார் பாக்கியா.இந்த கேட்டரிங் திறப்பு விழாவுக்கு இனியாவை விட கோபி வருகிறார்,அங்கு வரும் பழனிசாமியிடம் பாக்கியா வெட்கப்பட்டு பேசுவதை பார்த்து கோபி கதி கலங்குகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கோபி உங்களுக்கு ஒரு நியாயம் பாக்கியாவுக்கு நியாயமா,இப்போ வலி தெரியுதா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Baakiyalakshmi | 10th & 11th March 2023 - Promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment