பாக்யாவுக்கு கேட்டரிங் காண்ட்ராக்ட் கிடைக்கவிடாமல் கெடுத்த ராதிகா | பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

பாக்யாவுக்கு கேட்டரிங் காண்ட்ராக்ட் கிடைக்கவிடாமல் கெடுத்த ராதிகா | பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாக்யாவுக்கு கேட்டரிங் காண்ட்ராக்ட் கிடைக்கவிடாமல் கெடுத்த ராதிகா | பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

காலனி தேர்தலில் பாக்கியாவுக்கு எதிராக நின்று ராதிகா தோல்வி அடைந்தார்.இதனால் பாக்கியா மேல் கடுப்பில் இருக்கும் ராதிகா,தனது நிறுவனத்தில் ராதிகாவுக்கு கொடுத்த கேதரின் கான்டிராக்டை கிடைக்க விடாமல் கெடுத்துள்ளார்.கொடுத்த கான்டிரேக்ட்டை பாக்யவிடம் இருந்து திரும்ப பெறவே,பாக்கியா அதிர்ச்சி அடைந்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களை கவலையாக்கி உள்ளது.ராதிகா முழு வில்லியாக மாறிவிட்டாரே என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment