கோபி கூட சேர்ந்துக்கிட்டு பாக்கியாவை உதாசினப்படுத்தும் இனியா… கடுப்பாகிய பாக்கியா ரசிகர்கள்… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கோபி கூட சேர்ந்துக்கிட்டு பாக்கியாவை உதாசினப்படுத்தும் இனியா... கடுப்பாகிய பாக்கியா ரசிகர்கள்... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

ராதிகா இது என் வீடு என உரிமை கொண்டாடவே பாக்கியா சண்டைக்கு செல்கிறார்,உடனே கோபி இன்னும் நீ வீட்டு காசை தரவில்லை என கூறவே ஒரு மாசத்தில் 18 லட்ச ரூபாயை தூக்கி வீசுகிறேன் என கூறி சவால் விடுகிறார்,இதனால் கோபி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்கு முதல் கட்டமாக 8 லட்சம் கொடுத்த நிலையில் மீதி பத்து லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.கோபி முகத்தில் 18 லட்ச ரூபாயை வீசுகிறார்,இதனால் கோபி மற்றும் ராதிகா கடும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார் பாக்கியா,மேலும் வீட்டின் பெயரையும் மாற்றுகிறார்

கோபி கூட சேர்ந்துக்கிட்டு பாக்கியாவை உதாசினப்படுத்தும் இனியா... கடுப்பாகிய பாக்கியா ரசிகர்கள்... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

இந்த வார புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் இனியா பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்ததற்கு காலனியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகின்றனர்,இந்த நிகழ்ச்சிக்கு பாக்கியா தாமதமாக வந்து விடுகிறார் இதனால் இனியா செம்ம கடுப்பாகி கோபி கூட சேர்ந்துக்கிட்டு பாக்கியாவை அசிங்கப்படுத்துகிறார் இதனால் கடுப்பாகிய ரசிகர்கள் இனியா ஒரு பச்சோந்தி என விமர்சித்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment