நான் இனியாவோட அம்மா.. இந்த காலேஜில் தான் படிக்கிறேன் என இனியா தோழிகளிடம் அறிமுகமாகும் பாக்கியா.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

நான் இனியாவோட அம்மா.. இந்த காலேஜில் தான் படிக்கிறேன் என இனியா தோழிகளிடம் அறிமுகமாகும் பாக்கியா.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

பாக்கியாவுக்கு தொழில் தொடங்க லோன் கல்லூரி படிப்பு முடித்திருந்தால் மட்டும் கிடைக்கும் என கூறவே பாக்கியாவும் கல்லூரி சென்று படிக்கலாம் என முடிவு எடுத்துள்ளார்,அதற்கான வேலைகளிலும் பாக்கியா இறங்கிவிட்டார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் எழில் அம்மா பாக்கியாவை இனியா படிக்கும் அதே கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

நான் இனியாவோட அம்மா.. இந்த காலேஜில் தான் படிக்கிறேன் என இனியா தோழிகளிடம் அறிமுகமாகும் பாக்கியா.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் முதல் நாள் பாக்கியா கல்லூரிக்கு வருகிறார்,மேலும் அங்கு தோழிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் இனியாவிடம் சென்று நான் தான் இனியா அம்மா என தோழிகளிடம் அறிமுகமாகிறார்,.ஆனால் பாக்கியாவை அம்மா என கூற தயங்குகிறார் இனியா,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment