எழில் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்.. அமிர்தா வீட்டிற்கு சென்று மிரட்டிய ஈஸ்வரி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல குடும்பத்தலைவிகளை தங்களது வசம் இழுத்துள்ளது இந்த சீரியல். அந்தளவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

எழில் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்.. அமிர்தா வீட்டிற்கு சென்று மிரட்டிய ஈஸ்வரி 1

விளம்பரம்

இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.மூன்றாவது மகன் எழில் இயக்குனர் ஆக உள்ளார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்த நாடகத்தில் கதாநாயகி பாக்கியா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது..நாடகத்தில் கோபி தான் கல்லூரியில் காதலித்து வந்த ராதிகாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்தார்

எழில் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்.. அமிர்தா வீட்டிற்கு சென்று மிரட்டிய ஈஸ்வரி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் எழில் அமிர்தா பின்னால் சுற்றுவதை அறிந்த பாட்டி அமிர்தா வீட்டுக்கு சென்று எழில் உங்க மருமகளை கல்யாணம் செய்துகொள்வார் என கனவில் கூட எதிர்பார்க்காதீர்கள் என கூறி சண்டையிட்டுள்ளார். இதனால் பெரும் சோகத்தில் அமிர்தா மாமியாரும்,மாமனாரும் சோகத்தில் அவர்களை கையெடுத்து கும்பிட்டுள்ளார்கள்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Baakiyalakshmi | 19th to 24th December 2022 - Promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment