முன் வைத்த காலை பாரதி பின் வைக்கமாட்டேன்..நான் ஊரை விட்டு போமாட்டேன்…கெத்தாக ENTRY கொடுத்த பாரதி… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

முன் வைத்த காலை பாரதி பின் வைக்கமாட்டேன்..நான் ஊரை விட்டு போமாட்டேன்...கெத்தாக ENTRY கொடுத்த பாரதி... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இறுதியாக கண்ணம்மா இருக்கு இடத்தினை கண்டறிந்து அங்கும் வந்து தன்னுடன் வாழ வரவேண்டும் என கெஞ்சுகிறார் பாரதி.ஆனால் ஊரில் உள்ளவர்கள் பாரதியை வெளியே செல்ல கூறி விடுகின்றனர்.

முன் வைத்த காலை பாரதி பின் வைக்கமாட்டேன்..நான் ஊரை விட்டு போமாட்டேன்...கெத்தாக ENTRY கொடுத்த பாரதி... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் பாரதி மீண்டும் ஊருக்குள் கெத்தாக வருகிறார்.ஊர்க்காரர்கள் இவனை உள்ளே வரக்கூடாது என்று கூறினால் திரும்ப வந்துவிட்டான் என்று கடுப்பாகி இருக்கே,உள்ளே வந்த பாரதி நான் முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்,நான் இந்த ஊரை விட்டு போமாட்டேன் என கூறியுள்ளார்.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Barathi Kannamma | 19th to 24th December 2022 - Promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment