சித்ரா கடைசியாக இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு – நொறுங்கி போன ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாடைந்தவர் சித்ரா. நடிப்பு மாடலிங் டான்சர் என பன்முகத் திறமை கொண்டவர். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம் .

சித்ரா கடைசியாக இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு - நொறுங்கி போன ரசிகர்கள் 1

விளம்பரம்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்குக் ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. சீரியல் படப்பிடிப்பில் நடிப்பதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை, நடிகை சித்ரா ஓட்டல் அறையில தற்கொ iலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

சித்ரா கடைசியாக இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு - நொறுங்கி போன ரசிகர்கள் 2

விளம்பரம்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்ரா அவ்வப்போது தனது புகைப்படம் வீடியோவை பதிவிடுவார். சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். நேற்று இரவு சித்ரா 12 மணி நேரத்துக்கும் முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

சித்ரா கடைசியாக இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு - நொறுங்கி போன ரசிகர்கள் 3

விளம்பரம்

அந்த புகைப்படம் 42 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது. மேலும் அவருடன் சூட்டிங்யில் இருந்து வீடியோ ஒன்றையும் ஸ்டோரியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்படி இரவில் மகிழ்ச்சியாக போட்டோவும், ஸ்டோரியையும் பகிர்ந்த சித்ரா காலையில் இப்படி செய்து கொண்டார் என்ற செய்தி மிக வேதனை அளிப்பதாக அவரது ரசிகர்கள் கருது பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment