துபாயில் நடைபெறும் போட்டிகளில் இந்த முக்கியமான CSK வீரர்கள் விளையாடமாட்டார்கள்! யார் யார் தெரியுமா?

ஐ.பி.எல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் துபாயில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்தது. அதில் CSK அணியை சேர்ந்த 5 வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்ற வருடம் உலகமே கொரோனா நோயை எதிரித்து போராடி கொண்டிருந்த நிலையில் கொரோன பாதிப்பின் காரணமாக தாமதமாக தான் ஐ.பி.எல் 2020 நடைபெற்றது.

துபாயில் நடைபெறும் போட்டிகளில் இந்த முக்கியமான CSK வீரர்கள் விளையாடமாட்டார்கள்! யார் யார் தெரியுமா? 1

விளம்பரம்

இதை தொடர்ந்து இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் யாருக்கும் அனுமதியில்லாமல் பல கட்டுப்பாடுகளுடன் நடந்து வந்தது. இந்நிலையில் ஐ.பி.எல் வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கபட்டு வருவதால். பாதுகாப்பின் அடிப்படையில் இந்த வருடம் நடந்து கொண்டிருந்த ஐ.பி.எல் 2021 தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

துபாயில் நடைபெறும் போட்டிகளில் இந்த முக்கியமான CSK வீரர்கள் விளையாடமாட்டார்கள்! யார் யார் தெரியுமா? 2

விளம்பரம்

பாதி போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில் மிச்சமுள்ள போட்டிகள் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். மிச்சமுள்ள போட்டிகளை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளது.

துபாயில் நடைபெறும் போட்டிகளில் இந்த முக்கியமான CSK வீரர்கள் விளையாடமாட்டார்கள்! யார் யார் தெரியுமா? 3

விளம்பரம்

இந்நிலையில் இந்த மிச்சமுள்ள போட்டிகளில் நிறைய முக்கிய வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் சென்னை அணியை சேர்ந்த மோயின் அலி , சாம் கரன் , பிராவோ , சான்ட்னர், ஜேசன் பேரண்டாப் ஆகிய வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதை கேட்ட CSK ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

துபாயில் நடைபெறும் போட்டிகளில் இந்த முக்கியமான CSK வீரர்கள் விளையாடமாட்டார்கள்! யார் யார் தெரியுமா? 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL

Leave a Comment