39 வயதிலும் fit ஆக இருக்கும் தல தோனி! சீறி பாய்ந்து கிரீஸிற்குள் வந்தார்

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.

39 வயதிலும் fit ஆக இருக்கும் தல தோனி! சீறி பாய்ந்து கிரீஸிற்குள் வந்தார் 1

விளம்பரம்

முதலில் களம் இறங்கிய சென்னை அணி அற்புதமான துவக்கத்தை கொடுத்தது. சென்னை அணியின் டுப்லெஸிஸ், மோயின் அலி , ராயுடு சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர் . சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா விக்கெட் இழந்த நிலையில் தோனி களம் இறங்கினார். அப்போது ராஜஸ்தான் அணியின் தீவட்டியா போட்ட ஒவேரில் , பந்தை பக்கத்தில் அடித்த தோனி ரன் ஓடிஏ முயற்சித்தார். ஆனால் அதற்க்கு ஜடேஜா மறுத்ததால் தன் விக்கெட்டை இழக்காமல் பாய்ந்து கிரீசிற்க்குள் வந்தார் தோனி. இந்த வயசுலயும் fit ஆ இருக்காரே தோனி என்று ரசிகர்கள் உற்சாகதில் உள்ளனர். Watch the video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

விளம்பரம்

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment