எல்லை கோட்டில் நின்று அசாத்தியமாக பாய்ந்து பிடித்த கேட்ச் ! குவியும் பாராட்டுக்கள்

தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருப்பது எப்போது ஐ.பி.எல் போட்டி நடைபெறும். எந்தெந்த வீரர்கள் அதில் விளையாடுவார்கள் என்று ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஹர்லீன் டியோல் பாய்ந்து பிடித்த கேட்ச் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று இங்கிலாந்து , இந்தியா எதிரான மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

எல்லை கோட்டில் நின்று அசாத்தியமாக பாய்ந்து பிடித்த கேட்ச் ! குவியும் பாராட்டுக்கள் 1

விளம்பரம்

முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 177 ரன்களை முடித்திருந்தது. இதை தொடர்ந்து காளம் இறங்கிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. என்னதான் போட்டியில் இந்திய அணி தொத்திருந்தாலும் , இந்திய அணியை சேர்ந்த வீராங்கனை பலரால் பாராட்டு பெற்று வருகிறார். இங்கிலாந்து அணி விளையாடி கொண்டிருந்த நிலையில் இங்கிலாந்து

எல்லை கோட்டில் நின்று அசாத்தியமாக பாய்ந்து பிடித்த கேட்ச் ! குவியும் பாராட்டுக்கள் 2

விளம்பரம்

அணியை சேர்ந்த ஏமி ஜோன்ஸ் பந்தை சிக்ஸருக்கு விளாசினார். அப்போது அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த ஹர்லீன் டியோல் எல்லை கோட்டை தாண்டி பாய்ந்து அந்த அந்த கேட்சை பிடித்தார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாது பல கிரிக்கெட் ஜாம்பவான்களிடமிருந்து அந்த வீராங்கனை பாராட்டு பெற்றுவருகிறார்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment