கவிஞர் சினேகன் மனைவி கன்னிகாவின் கைவண்ணத்தில் உருவான ஓவியம்

பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது.

கவிஞர் சினேகன் மனைவி கன்னிகாவின் கைவண்ணத்தில் உருவான ஓவியம் 1

விளம்பரம்

இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் அந்த அளவிற்கு இவரது பாடல்களை கேட்கும் பொழுது உள் உணர்வு நமக்கு தோன்றும் .

கட்டாயம் படிக்கவும்  நகையை உரசியெல்லாம் பார்க்கமாட்டாங்கள்ளே.. நகையுடன் மாட்டிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

கவிஞர் சினேகன் மனைவி கன்னிகாவின் கைவண்ணத்தில் உருவான ஓவியம் 2

விளம்பரம்

இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில்தான்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல்களை எழுதி தான் சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... அழகில் ரசிகர்களை மிரட்டும் நடிகை மீனா

கவிஞர் சினேகன் மனைவி கன்னிகாவின் கைவண்ணத்தில் உருவான ஓவியம் 3

விளம்பரம்

பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது.

கவிஞர் சினேகன் மனைவி கன்னிகாவின் கைவண்ணத்தில் உருவான ஓவியம் 4

விளம்பரம்

இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில்தான்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல்களை எழுதி தான் சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.

கட்டாயம் படிக்கவும்  கடைசி நாள் படப்பிடிப்பில் கண் கலங்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள்

கவிஞர் சினேகன் மனைவி கன்னிகாவின் கைவண்ணத்தில் உருவான ஓவியம் 5

கன்னிகா தான் வரைந்த ஓவியத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment