குடும்பத்துடன் சிறுவயதில் வசித்த வீட்டிற்கு திரும்ப சென்ற கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

குடும்பத்துடன் சிறுவயதில் வசித்த வீட்டிற்கு திரும்ப சென்ற கீர்த்தி சுரேஷ் 1

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது.மேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது.இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஹரி வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட மாமனார் விஜயகுமார்

குடும்பத்துடன் சிறுவயதில் வசித்த வீட்டிற்கு திரும்ப சென்ற கீர்த்தி சுரேஷ் 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.

குடும்பத்துடன் சிறுவயதில் வசித்த வீட்டிற்கு திரும்ப சென்ற கீர்த்தி சுரேஷ் 3

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா

குடும்பத்துடன் சிறுவயதில் வசித்த வீட்டிற்கு திரும்ப சென்ற கீர்த்தி சுரேஷ் 4

விளம்பரம்

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி சயீஷா பிறந்தநாளுக்கு டின்னர் கூட்டி சென்ற நடிகர் ஆர்யா

குடும்பத்துடன் சிறுவயதில் வசித்த வீட்டிற்கு திரும்ப சென்ற கீர்த்தி சுரேஷ் 5

அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

குடும்பத்துடன் சிறுவயதில் வசித்த வீட்டிற்கு திரும்ப சென்ற கீர்த்தி சுரேஷ் 6

இந்நிலையில் இவர் சிறுவயதில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் வசித்துள்ளார், நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கு குடும்பத்துடன் சென்று பழைய நினைவுகளை நினைத்து நெகிழ்ந்துள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment