என் பொண்ணுங்களை பத்தி யாராவது கமெண்ட் அடிச்சா அவ்வளவுதான்.. செம்ம காண்டாகிய நடிகை குஷ்பு… அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  தாய்மையின் முதல் அத்யாயத்தில்.. பாக்கியலட்சுமி ரித்திகா நிறைமாத போட்டோஷூட் புகைப்படங்கள்

என் பொண்ணுங்களை பத்தி யாராவது கமெண்ட் அடிச்சா அவ்வளவுதான்.. செம்ம காண்டாகிய நடிகை குஷ்பு... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா? 1

விளம்பரம்

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி

என் பொண்ணுங்களை பத்தி யாராவது கமெண்ட் அடிச்சா அவ்வளவுதான்.. செம்ம காண்டாகிய நடிகை குஷ்பு... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா? 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகை குஷ்பு சமீபத்தில் தனது மகள் புகைப்படத்தினை ட்வீட்டர் பக்கத்தில் ,பகிர்ந்துள்ளார்,அதில் ஒருவர் உங்க பொண்ணுங்க முகத்தில் சர்ஜரி செய்துள்ளார்களா என நக்கலாக கேள்வி கேட்பது போல கேக்க,உடனே செம்ம காண்டாகியுள்ளார் குஷ்பு,அதற்கு பதிலளித்த அவர் 20 மற்றும் 22 வயது ஆகும் பெண்கள் ஏன் முதலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்,குழந்தைகளை கிண்டல் செய்வது வெட்கக்கேடு,அவர்களையாவது விட்டு வையுங்கள் என கூறி ஆக்ரோஷமாக பதிவிட்டுள்ளார் குஷ்பு

கட்டாயம் படிக்கவும்  இன்று மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்

என் பொண்ணுங்களை பத்தி யாராவது கமெண்ட் அடிச்சா அவ்வளவுதான்.. செம்ம காண்டாகிய நடிகை குஷ்பு... அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment