மணிமேகலைக்கு ஏற்பட்ட தீக்காயம்..CWC செட்டில் நடந்த விபத்து..

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் ஒரு ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள். Youtube video code embed credits:  Behindwoods.

மணிமேகலைக்கு ஏற்பட்ட தீக்காயம்..CWC செட்டில் நடந்த விபத்து.. 1

விளம்பரம்

 

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேறு லெவெலில் இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

மணிமேகலைக்கு ஏற்பட்ட தீக்காயம்..CWC செட்டில் நடந்த விபத்து.. 2

அந்த வகையில் நம்ம குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிக முக்கிய கோமாளியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் கடந்த மூன்று சீசனாக கோமாளியாக வந்த போதிலும் இன்று வரை இவருக்கு ஒழுங்காக சமைக்கத் தெரியாது. இவரிடம்  தனித்தன்மையுடன் கூடிய நகைச்சுவை திறன் உள்ளது. அதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் அவ்வபோது இவர் சமைக்கும் போது ஏதாவது ஒரு சிறு விபத்தில் சிக்கி விடுவார். அந்த வகையில் இந்ந வாரம் நடந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு கையில் சிறிய தீக்காயம் ஏற்ப்பட்டுள்ளது. அதனால் அவர் தொடர்ந்து கோமாளியாக வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதியதாக வந்த ப்ரோமோவிலும் அவர் இல்லை. எனவே அவருக்கு பதில் புகழ் அந்த இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. watch the below video..

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment