முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் நடுவராக கேபி – ப்ரோமோ வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது அடுத்ததாக விஜய் தொலைகாட்சிக்கு ஒளிபரப்பியிருக்கும் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலம் கேபி நடுவராக பெங்கேற்றுள்ளார் இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது இந்த விடியோவை கீழே பாருங்க. பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்குள் நுழைந்த ஆறு போட்டியாளர்களின் ஒருவரான கேபி பிக் பாஸ் குடுத்த வாய்ப்பை ஏற்று பிக் பாஸ் விட்டு வெளியேறினார். இந்நிலையிலில் அவர் இன்று இந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் நடுவராக கேபி - ப்ரோமோ வீடியோ 1

விளம்பரம்

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த போட்டியிலிருந்து வெளியேற ஒரு வாய்ப்பு அளித்தார் அதன்படி இறுதி வாரத்துக்குள் நுழைந்த ஆறு போட்டியாளர்கள முன்னிலையிலில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு லட்சம் ஐந்து லட்சம் பணம் இருக்கு போட்டியாளர்கள் அதை திருந்து பார்த்து தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு உடனே இந்த போட்டியிலிருந்து வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த.  கேபி ஐந்து லட்சம் இருந்த பேட்டையை எடுக்க முயற்சிக்கிறார் நான் வீட்டுக்கு போறேன் நான் அம்மவை பாக்கணும் என சொல்லும் கேபி கண்ணீர்விட்டு அழுகிறார். ஆனால் கேபி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment