பொதுவா நான் எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டேன் – திமிராக சொன்ன நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

கட்டாயம் படிக்கவும்  பாண்டிச்சேரியில் WEEKEND-ஐ கொண்டாடி வரும் SUNTV சீரியல் நாயகி ஸ்ருதி ராஜ்

பொதுவா நான் எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டேன் - திமிராக சொன்ன நயன்தாரா 1

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் டெஸ்ட் படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் விடுமுறையை கொண்டாடும் சீரியல் நடிகை நட்சத்திரா

பொதுவா நான் எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டேன் - திமிராக சொன்ன நயன்தாரா 2

விளம்பரம்

தற்போது இவர் நேற்று இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நேசிப்பாயா படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, நான் பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன். இது என் இயக்குனர் விஷ்ணுவர்தன் படம் மற்றும் என் தோழி அனுவின் படம் என்பதால் கலந்துகொண்டேன். இது எனக்கு குடும்பம் மாதிரி என கூறி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment