பாண்டியன் ஸ்டோரின் இரண்டாவது வாரிசை கைகளில் வாங்கிய மூர்த்தியின் கண் கலங்க வைக்கும் தருணம்.. பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

பாண்டியன் ஸ்டோரின் இரண்டாவது வாரிசை கைகளில் வாங்கிய மூர்த்தியின் கண் கலங்க வைக்கும் தருணம்.. பாண்டியன் ஸ்டோர் 1

விளம்பரம்

கண்ணன் லஞ்சம் வாங்கியதாக கூறி அவரை மேலதிகாரி சூழ்ச்சியால் கைது செய்கின்றனர்.இந்த செய்தி டிவியில் ஒளிபரப்பாகவே அதனை கண்டு பாண்டியன் ஸ்டோர் குடும்பமே துடிதுடிக்கின்றது.மேலும் மூர்த்தி கண்ணன் லஞ்சம் வாங்கியதாகவும் நம்பி செம்ம கடுப்பாகியுள்ளார்,அதே சமயம் ஜீவா ஒரு பக்கம் கண்ணனை போலீசில் இருந்து வெளியே எடுக்க கஷ்டப்பட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாண்டியன் ஸ்டோரின் இரண்டாவது வாரிசை கைகளில் வாங்கிய மூர்த்தியின் கண் கலங்க வைக்கும் தருணம்.. பாண்டியன் ஸ்டோர் 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கண்ணன் ஜெயிலில் இருக்கும் நேரம் ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.அதனை கண்ணீருடன் மூர்த்தி கைகளில் ஏந்தும் தருணம் ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Embed Video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment