நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார்… வைரலாகும் CCTV காட்சிகள்

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்,இப்படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்து இருந்தது.இதனால் சரண்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சினிமாவில் வர தொடங்கியது,அனைத்தையும் பயன்படுத்தி சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் உயர்ந்தார் சரண்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார்... வைரலாகும் CCTV காட்சிகள் 1

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்தும் பட்டையை கிளப்பி இருக்கிறார் சரண்யா.பிரபல இயக்குனர் மற்றும் நடிகரும் ஆனா பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.தற்போது தமிழ் சினிமாவில் அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்,சூரியா,தனுஷ்,சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து அசத்தியுள்ளார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார்... வைரலாகும் CCTV காட்சிகள் 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகை சரண்யா மீது பக்கத்துவீட்டு பெண் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். பார்க்கிங் தகராறில் நடிகை சரண்யா வீடு தேடி வந்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Embed Video Credits : NEWS TAMIL 24×7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment