முதல் திருமண நாளை கொண்டாடி ஒரே வாரத்தில் ரவீந்தர் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்மாவின் 90வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி மற்றும் மணிரத்தினம்

முதல் திருமண நாளை கொண்டாடி ஒரே வாரத்தில் ரவீந்தர் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... 1

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர்.மேலும் பல ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கையை எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தமிழ் பெண்ணை போல கலக்கும் நடிகை சித்தி இத்னானி

முதல் திருமண நாளை கொண்டாடி ஒரே வாரத்தில் ரவீந்தர் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... 2

விளம்பரம்

அண்மையில் இவர்கள் தனது முதல் திருமண நாளை கொண்டாடியுள்ளனர், இந்நிலையில் திருமண நாளை கொண்டாடி ஒரே வாரத்தில் ரவீந்தரை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment