எனக்கு தல பொங்கல்… பட்டு சேலையில் தேவதைப்போல தல பொங்கல் கொண்டாடிய மஹாலக்ஷ்மி ரவீந்தர்

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

எனக்கு தல பொங்கல்... பட்டு சேலையில் தேவதைப்போல தல பொங்கல் கொண்டாடிய மஹாலக்ஷ்மி ரவீந்தர் 1

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர். மேலும் பல ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கையை எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களுக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனக்கு தல பொங்கல்... பட்டு சேலையில் தேவதைப்போல தல பொங்கல் கொண்டாடிய மஹாலக்ஷ்மி ரவீந்தர் 2

விளம்பரம்

திருமணம் முடிந்து இருவருக்கும் வருகிற பொங்கல் தல பொங்கல் ஆகும்.இந்நிலையில் தற்போது மஹாலக்ஷ்மி பட்டு சேலை உடுத்தி பொங்கல் வைத்து மகிழ்ந்துள்ளார்.இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் எங்கே என கேட்டு ஜோடியாக புகைப்படம் வெளியிடுங்கள் என கூறி வருகின்றனர்.

எனக்கு தல பொங்கல்... பட்டு சேலையில் தேவதைப்போல தல பொங்கல் கொண்டாடிய மஹாலக்ஷ்மி ரவீந்தர் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment