கணவருக்காக குழந்தையின் முகத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட திவ்யா… மகளின் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்த செவ்வந்தி சீரியல் திவ்யா

கர்நாடகாவை சேர்ந்தவர் திவ்யா.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து வாய்ப்பு தேடி சின்னத்திரையில் நாடகங்கள் நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த நாடகங்கள் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார்.இந்த தொடரின் மூலம் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மேலும் வெற்றிகரமாகவும் இந்த சீரியல் இதுவரை ஓடிவருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

கணவருக்காக குழந்தையின் முகத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட திவ்யா... மகளின் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்த செவ்வந்தி சீரியல் திவ்யா 1

விளம்பரம்

இவரது கணவர் சீரியல் நடிகர் அர்னவ்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் அர்னாவ்.இவரின் இயற்பெயர் நைனா முகமது.சினிமாவுக்காக தனது பெயரை அர்னவ் என்று ஸ்டைலாக மாற்றிக்கொண்டுள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.சன் டிவியில் ஒளிபரப்பாகிய சக்தி என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.தற்போது செல்லம்மா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.அண்மையில் கணவர் மீது திவ்யா தன்னை கொடுமை படுத்துவதாக புகார் தெரிவித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

கணவருக்காக குழந்தையின் முகத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட திவ்யா... மகளின் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்த செவ்வந்தி சீரியல் திவ்யா 2

விளம்பரம்

மேலும் கர்ப்பிணியான இவர் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தற்போது இவர் தனது குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார்.மேலும் அவருக்கு தற்போது பெண்குழந்தை பிறந்துள்ளது.இதனை அவர் ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார்.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மகளின் முகத்தினை ரசிகர்களுக்காக முதல்முறையாக காண்பித்துள்ளார்.ரசிகர்கள் குழந்தையை செம்ம கியூட்டாக இருப்பதாக கூறி கொஞ்சி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

கணவருக்காக குழந்தையின் முகத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட திவ்யா... மகளின் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்த செவ்வந்தி சீரியல் திவ்யா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment