“எதுக்கு நடிக்குற, ஏன் இந்த வேல உனக்கு?” சர்வைவர்களை கழுவி ஊற்றும் பார்வதி Survivor Promo

Watch the video below ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

"எதுக்கு நடிக்குற, ஏன் இந்த வேல உனக்கு?" சர்வைவர்களை கழுவி ஊற்றும் பார்வதி Survivor Promo 1

விளம்பரம்

பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த போட்டியில் பார்வதி சர்வைவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் ஏன் என்னை மற்றும் ஒதுக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார், அதோடு அம்சத் மற்றும் பெசன்ட் ரவி இருவரும் கேமரா முன்பு நடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. Watch the video below

https://www.youtube.com/watch?v=-CE-tbhT2K0

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment