பாலா அபிராமிக்கு நடுவில் இருப்பது நாய் காதல்.. வெளுத்து வாங்கிய வனிதா | Vanitha Vijayakumar

பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து தானாக முன்வந்து விலகிவிட்டார் வனிதா. விலகலுக்குப்பின் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார். அதில் அவர் தான் வெளியேறியதற்கான காரணங்களை கூறினார். மேலும் ரம்யா கிருஷ்ணனுக்கும் தனக்கும் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியல் சண்டை ஏற்பட்டது தற்போது மீண்டும் ரம்யா கிருஷ்ணன் வந்துவிடுவார் என்ற பயத்தில் தான் விலகிவிட்டதாக சிலர் வதந்திகள் கிளப்பிவிடுகின்றனர் அதில் உண்மை இல்லை என்றும் அவர் கூறினார்.

பாலா அபிராமிக்கு நடுவில் இருப்பது நாய் காதல்.. வெளுத்து வாங்கிய வனிதா | Vanitha Vijayakumar 1

விளம்பரம்

மேலும பேட்டிகளில் பிக்பாஸை விட்டு விலக காரணம் என்ன? என கேட்டபோது, அந்த வீட்டில் சிலர் மோசமாக நடந்து கொள்கின்றனர் பிக்பாஸ் தவறான பாதையில் போய் கொண்டிருக்கிறது. அதனால்தான் கமல் சாரே இந்த நிகழ்ச்சியிருந்து சப்பைக் காரணம் கூறி விலகியுள்ளார், கேள்வி கேட்பவருக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் கமல் சார் போன்ற பெரிய ஆளுமைகள் கேட்டால் பராவயில்லை, அவரே விலகிய பின்பு வேறு யாருக்கும் பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை அதனால்தான் விலகிவிட்டேன் என்று கூறினார்.

பாலா அபிராமிக்கு நடுவில் இருப்பது நாய் காதல்.. வெளுத்து வாங்கிய வனிதா | Vanitha Vijayakumar 2 பாலா அபிராமிக்கு நடுவில் இருப்பது நாய் காதல்.. வெளுத்து வாங்கிய வனிதா | Vanitha Vijayakumar 3

விளம்பரம்

தற்போது அவர் பாலா அபிராமிக்கு நடுவில் இருப்பது நாய் காதல் என்றும் அவர்கள் கன்டென்ட்க்காக அவ்வாறு காதலிப்பது போன்று நடிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் நிரூப் பாலாஜி அபிராமிக்கு நடுவில் ஒரு முக்கோண காதல் இருக்கிறது என்றும் அது குறித்து நான் பேச விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

"BB Ultimate 24 மணி நேரம் Live-ன்னு சொல்லிட்டு எல்லாம் Edit பண்ணி.. Irritating-கா இருக்கு.."-Vanitha

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment