கடமையை செய்யும் போலீஸ் அதிகாரியாக மாறும் கவர்ச்சி நடிகை!!! விவரம் உள்ளே!!

அந்த காலத்தில் கவர்ச்சியான நடிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சிலுக்கு சுமிதா தான். ஆனால் இன்றைய சினிமாவில் கிளாமராக நடிக்கும் பல நடிகைகள் இருந்தாலும் கிளாமருக்கென்றே பெயர்போன நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் தன் முதல் படத்திலேயே 18 பிளஸ் ரசிகர்களை சுண்டி இழுத்தார்.இவரது கிளாமரான ஆடை அணிந்த 18 பிளஸ் காமெடி மக்களை ரசிக்கும்படி செய்தது.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

கடமையை செய்யும் போலீஸ் அதிகாரியாக மாறும் கவர்ச்சி நடிகை!!! விவரம் உள்ளே!! 1

விளம்பரம்

அதற்கு முன்பு யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முரட்டு குத்து படம் போன்ற வெற்றியை அந்த படங்களால் அவருக்கு தரமுடியவில்லை. ஒரே படத்தில் பிரபலம் அடைந்ததால் இவருக்கு பிக் பாசில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை கவர்ச்சியான நடிகை மட்டுமே என்ற பெயரை பெற்று இருந்த யாஷிகா ஆனந்த் சிறந்த போட்டியாளர் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிரூபித்துக்காட்டினார்.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

கடமையை செய்யும் போலீஸ் அதிகாரியாக மாறும் கவர்ச்சி நடிகை!!! விவரம் உள்ளே!! 2

விளம்பரம்

பிக்பாஸிற்கு பிறகு யாஷிகா ஆனந்த நடிப்பில் ஜாம்பி , கழுகு 2 ஆகிய படங்கள் வெளியாகி இருந்தலும், இவர் நடித்த சில படங்கள் திரைக்கு வராமலேயே நிற்கிறது. இந்நிலையில் தற்போது முகேஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் சல்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார் யாஷிக்கா. அதுவும் இதுவரை நடித்திராத கதாபாத்திரமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யாஷிகா ஆனந்த். இம்முறையாவது கவர்ச்சியான போலீஸ் ஆக இல்லாமல் கடமையை செய்யும் போலீஸ் ஆக நடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
சென்னை காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஆகா பணியாற்றி வரும் யாஷிகா ஆனந்த் பணியிடை மாற்றத்தால் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

கடமையை செய்யும் போலீஸ் அதிகாரியாக மாறும் கவர்ச்சி நடிகை!!! விவரம் உள்ளே!! 3

விளம்பரம்

அங்கு வரும் அழைப்பின் மூலியமாக விசாரணை தீவிரமாகிறது கதைக்களம் சூடுபிடிக்க துவங்குகிறது. இதுவே இப்படத்தின் கதை சுருக்கம். எப்படியானாலும் யாஷிகா ஆனந்த் முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் நிச்சயம் அவருக்கு இது ஒரு சவாலான கதாபாத்திரமாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment