நாங்க LOVERS இல்லை… விஷாலும் நானும் கணவன் மனைவி… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாடோடிகள் அபிநயா

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சமந்தாவின் புகைப்படங்கள்

நாங்க LOVERS இல்லை... விஷாலும் நானும் கணவன் மனைவி... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாடோடிகள் அபிநயா 1

விளம்பரம்

மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.அண்மையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  சமந்தாவை படப்பிடிப்பில் துரத்தி துரத்தி காதலிக்கும் விஜய் தேவர்கொண்டா புகைப்படங்கள் இதோ

நாங்க LOVERS இல்லை... விஷாலும் நானும் கணவன் மனைவி... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாடோடிகள் அபிநயா 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் விஷாலுக்கும் நாடோடிகள் கதாநாயகி அபிநயாவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது. இதுகுறித்து விளக்கம் அளித்த அபிநயா நானும் விஷாலும் காதலிக்க வில்லை இருவரும் மார்க் ஆண்டனி படத்தில் கணவன் மனைவியாக நடிக்கிறோம் அதை நிஜம் என நம்பியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment