நடிகர் தனுஷுக்கு நடந்த சம்பவம்…இவருக்கா இப்படி ஒரு நிலைமை

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தமிழில் இவருக்கு அடுத்ததாக நானே வருவேன் படம் வெளியாக உள்ளது அதை தொடர்ந்து தெலுங்கில் சார் படம் வெளியாக உள்ளது.தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ

நடிகர் தனுஷுக்கு நடந்த சம்பவம்...இவருக்கா இப்படி ஒரு நிலைமை 1

விளம்பரம்

தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார்.இந்த நிறுவனத்தின் யூடியூப் சேனலை தற்போது மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.இதனை இந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விடுதலை படத்தின் ஒன்னோட நடந்தா VIDEO SONG வெளியாகியது

நடிகர் தனுஷுக்கு நடந்த சம்பவம்...இவருக்கா இப்படி ஒரு நிலைமை 2

விளம்பரம்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாரி 2 படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ரவுடி பேபி பாடல் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.இந்த பாடல் யூடியூபில் 1.35 +B பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருந்தது.தற்போது இந்த பாடல்களையும் மர்மநபர்கள் அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் நடிகர் தனுஷ் யூடியூப் நிறுவனத்திடம் சேனலை மீட்டு தர கூறி கோரிக்கை வைத்துள்ளாராம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment