மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.

மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் ஜெயம் ரவி 1

விளம்பரம்

இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் ஜெயம் ரவி 2

விளம்பரம்

மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.

மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் ஜெயம் ரவி 3

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் ஜெயம் ரவி 4

விளம்பரம்

ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.

மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் ஜெயம் ரவி 5

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

கட்டாயம் படிக்கவும்  அயோத்தி ராமர் கோவிலில் நடிகை ஜெனிலியா குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் ஜெயம் ரவி 3

ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.தற்போது மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment