தாத்தா பாண்டியராஜனை ஏர்போர்ட்டில் ஓடி சென்று வரவேற்று கைப்பிடித்து அழைத்து வந்த பேரன்

நடிகர் இயக்குனர் என தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் பாண்டியராஜன்.தனது குறும்புத்தனமான பேச்சினாலும்,நகைச்சுவையினாலும் பல ரசிகர்கள் ஈர்த்தவர் இவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அன்று இருந்தது.இன்றுவரை இவர் இயக்கி நடித்த ஆண் பாவம் படத்திற்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது.இவர் 1985 ல் நடிகர் பிரபு மற்றும் ரேவதியை வைத்து கன்னிராசி படத்தினை இயக்கினார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

தாத்தா பாண்டியராஜனை ஏர்போர்ட்டில் ஓடி சென்று வரவேற்று கைப்பிடித்து அழைத்து வந்த பேரன் 1

விளம்பரம்

இதற்குப்பிறகு இவர் இயக்கிய ஆண் பாவம் படமும் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இயக்குனர் கதாநாயகன் ஏன் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரம் ஆகினார்.நாளடைவில் படத்தில் நடிப்பதினை குறைத்துக்கொண்டு தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார் பாண்டியராஜன்.இவருக்கு மூன்று பையன்கள் உள்ளனர்.இதில் எவரும் அப்பாவின் வளர்ச்சியை சினிமாவில் அடையவில்லை என்று தான் கூற வேண்டும்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

தாத்தா பாண்டியராஜனை ஏர்போர்ட்டில் ஓடி சென்று வரவேற்று கைப்பிடித்து அழைத்து வந்த பேரன் 2

விளம்பரம்

தற்போது இவர் விமான நிலையத்தில் இருந்து வந்து இறங்கவே அங்கு அவரது பேரன் ஓடி சென்று தாத்தாவை கைபிடித்து அழைத்து வந்துள்ளார்,இந்த வீடியோவை மகன் வெளியிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment