திரையரங்கில் ரசிகர்களுடன் SELFIE எடுத்து மகிழ்ந்த நடிகர் சரத்குமார் புகைப்படங்கள் இதோ

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.

திரையரங்கில் ரசிகர்களுடன் SELFIE எடுத்து மகிழ்ந்த நடிகர் சரத்குமார் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.

திரையரங்கில் ரசிகர்களுடன் SELFIE எடுத்து மகிழ்ந்த நடிகர் சரத்குமார் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார்.

திரையரங்கில் ரசிகர்களுடன் SELFIE எடுத்து மகிழ்ந்த நடிகர் சரத்குமார் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.

திரையரங்கில் ரசிகர்களுடன் SELFIE எடுத்து மகிழ்ந்த நடிகர் சரத்குமார் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

திரையரங்கில் ரசிகர்களுடன் SELFIE எடுத்து மகிழ்ந்த நடிகர் சரத்குமார் புகைப்படங்கள் இதோ 5

முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்

திரையரங்கில் ரசிகர்களுடன் SELFIE எடுத்து மகிழ்ந்த நடிகர் சரத்குமார் புகைப்படங்கள் இதோ 6

தற்போது இவர் போர் தொழில் படத்தில் நடித்துள்ளார்,இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை ரசிகர்களுடன் காண வந்த சரத்குமார் ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment