குடும்பத்துடன் இன்று மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.

குடும்பத்துடன் இன்று மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி 1

விளம்பரம்

வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.

குடும்பத்துடன் இன்று மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி 2

விளம்பரம்

அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.

குடும்பத்துடன் இன்று மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி 3

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.

குடும்பத்துடன் இன்று மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி 4

விளம்பரம்

சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

குடும்பத்துடன் இன்று மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி 5

இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெற்ற பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

குடும்பத்துடன் இன்று மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி 6

இவர் தனது ஜல்லிக்கட்டு காளையுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடும்பத்துடன் இன்று மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment