கேப்டன் எனக்கு ஊட்டியெல்லாம் விட்டாரு – கதறி அழுத நடிகர் சூர்யா

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.

கேப்டன் எனக்கு ஊட்டியெல்லாம் விட்டாரு - கதறி அழுத நடிகர் சூர்யா 1

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

விளம்பரம்

Embed Video Credits : ASIANET NEWS TAMIL

நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

கேப்டன் எனக்கு ஊட்டியெல்லாம் விட்டாரு - கதறி அழுத நடிகர் சூர்யா 2

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது. நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சரி இல்லாமல் இயற்கை எய்தியுள்ளார்.இந்நிலையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் உள்ள நிலையில் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

கேப்டன் எனக்கு ஊட்டியெல்லாம் விட்டாரு - கதறி அழுத நடிகர் சூர்யா 3

நாடு திரும்பிய அவர் கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் பின்னர் பேட்டியளித்த அவர்,கேப்டன் என்மீது ரொம்ப பாசமாக இருப்பார்,எனக்கு அவர் தட்டி இருந்து எடுத்து ஊட்டி விடுவார்,அண்ணனை இழந்து விட்டேன் ரொம்ப வேதனையாக இருப்பதாக கதறி அழுதுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment