அகரம் பவுண்டேஷனில் மக்களின் குறைகளை கேட்டறிந்த நடிகர் சூர்யா

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.

அகரம் பவுண்டேஷனில் மக்களின் குறைகளை கேட்டறிந்த நடிகர் சூர்யா 1

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலி உடன் சித்தார்த் எடுத்த ரொமேன்டிக் புகைப்படங்கள்

விளம்பரம்

தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .

அகரம் பவுண்டேஷனில் மக்களின் குறைகளை கேட்டறிந்த நடிகர் சூர்யா 2

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.சூர்யாவுக்கு கதாநாயகியாக திஷா பட்டாணி இப்படத்தில் நநடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ரியோ மற்றும் சாண்டி மாஸ்டர் இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில் ட்ரைலர் இதோ

அகரம் பவுண்டேஷனில் மக்களின் குறைகளை கேட்டறிந்த நடிகர் சூர்யா 3

விளம்பரம்

தற்போது இவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனில் நேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment