அக்கா அம்மா உடன் WEEK END-ஐ கொண்டாடிய கயல் சீரியல் நாயகி CHAITRA REDDY

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.

அக்கா அம்மா உடன் WEEK END-ஐ கொண்டாடிய கயல் சீரியல் நாயகி CHAITRA REDDY 1

விளம்பரம்

சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  BEAST பட நடிகை அபர்ணா தாஸ் திருமண நலுங்கு கோலாகலமாக நடைபெற்றது

அக்கா அம்மா உடன் WEEK END-ஐ கொண்டாடிய கயல் சீரியல் நாயகி CHAITRA REDDY 2

விளம்பரம்

வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் மௌனராகம் சீரியல் ரவீனா தாஹா கியூட்டான புகைப்படங்கள்

அக்கா அம்மா உடன் WEEK END-ஐ கொண்டாடிய கயல் சீரியல் நாயகி CHAITRA REDDY 3

விளம்பரம்

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அக்கா அம்மா உடன் WEEK END-ஐ கொண்டாடிய கயல் சீரியல் நாயகி CHAITRA REDDY 4

விளம்பரம்

அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் நடிகை ப்ரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

அக்கா அம்மா உடன் WEEK END-ஐ கொண்டாடிய கயல் சீரியல் நாயகி CHAITRA REDDY 5

இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் தனது குடும்பத்துடன் வீகென்ட் கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment