தலைநகரம் படத்தில் நடித்த நாயகியா இது? அடையாளமே தெரியல

பிரபல மலையாள நடிகையான ஜோதி மயிர் தலைநகரம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

தலைநகரம் படத்தில் நடித்த நாயகியா இது? அடையாளமே தெரியல 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்தது.

தலைநகரம் படத்தில் நடித்த நாயகியா இது? அடையாளமே தெரியல 2

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த வாய்ப்புகளும் வரவில்லை என்பதால் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

தலைநகரம் படத்தில் நடித்த நாயகியா இது? அடையாளமே தெரியல 3

விளம்பரம்

மலையாளத்திலும் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தலைநகரம் படத்தில் நடித்த நாயகியா இது? அடையாளமே தெரியல 4

விளம்பரம்

இவர் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.6 வருடங்களுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

தலைநகரம் படத்தில் நடித்த நாயகியா இது? அடையாளமே தெரியல 5

தற்போது இயக்குனர் அமல் நீரத்தை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

தலைநகரம் படத்தில் நடித்த நாயகியா இது? அடையாளமே தெரியல 6

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

 

இதனை பார்த்த ரசிகர்கள் தலைநகரம் படத்தில் நடிச்சவங்களா இவங்க,அடையாளமே தெரியலையே என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment