38வது திருமண நாளை கொண்டாடிய இயக்குனர் பாண்டியராஜன்

நடிகர் இயக்குனர் என தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் பாண்டியராஜன்.தனது குறும்புத்தனமான பேச்சினாலும்,நகைச்சுவையினாலும் பல ரசிகர்கள் ஈர்த்தவர் இவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அன்று இருந்தது.இன்றுவரை இவர் இயக்கி நடித்த ஆண் பாவம் படத்திற்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது.இவர் 1985 ல் நடிகர் பிரபு மற்றும் ரேவதியை வைத்து கன்னிராசி படத்தினை இயக்கினார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

38வது திருமண நாளை கொண்டாடிய இயக்குனர் பாண்டியராஜன் 1

விளம்பரம்

இதற்குப்பிறகு இவர் இயக்கிய ஆண் பாவம் படமும் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இயக்குனர் கதாநாயகன் ஏன் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரம் ஆகினார்.நாளடைவில் படத்தில் நடிப்பதினை குறைத்துக்கொண்டு தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார் பாண்டியராஜன்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

38வது திருமண நாளை கொண்டாடிய இயக்குனர் பாண்டியராஜன் 2

விளம்பரம்

இவருக்கு மூன்று பையன்கள் உள்ளனர்.இதில் ஒரு மகன் மட்டுமே சினிமாவில் சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இருப்பினும் அவர் உட்பட அனைத்து மகன்களும் அப்பாவின் வளர்ச்சியை சினிமாவில் அடையவில்லை என்று தான் கூற வேண்டும்.இவர் தனது 38வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment