நடிகர் ரஜினிகாந்த் என்னை கட்டிப்பிடிக்க சொன்னார் – நடிகை ரம்பா பேட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.90 களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் என்றே இவரை சொல்லலாம்,இவர் இல்லாதா படங்களே கிடையாது,அந்தளவிற்கு ரசிகர்கள் இவரை ரசிக்க தொடங்கிவிட்டனர்.இவர் தமிழில் 1993 ஆம் ஆண்டு உழவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் என்னை கட்டிப்பிடிக்க சொன்னார் - நடிகை ரம்பா பேட்டி 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியினை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.இருப்பினும் தளராமல் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : CINE ULAGAM

அதன்படி இவர் நடித்த உள்ளதை அள்ளித்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தின் மூலம் ரம்பாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரம்பாவுக்கு இடையில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் உடனடியாக ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகினார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மூன்றாவது முறையாக அம்மாவாகிய வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி

நடிகர் ரஜினிகாந்த் என்னை கட்டிப்பிடிக்க சொன்னார் - நடிகை ரம்பா பேட்டி 2

தற்போது இந்தியா வந்த அவர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்,அதில் அருணாச்சலம் படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.படப்பிடிப்பில் ரஜினிகாந்தை காண சல்மான் கான் வந்த போது ரம்பா அவரை கட்டிப்பிடித்து வரவேற்று இருக்கிறார்,இதனை பார்த்த ரஜினிகாந்த் வடநாட்டு நடிகர்களை மட்டும் கட்டிப்பிடிக்கிறீங்க,இங்கு வந்தால் குட் மார்னிங் மட்டும் சொல்லுறீங்க,எங்களையெல்லாம் கட்டிபிடிக்க மாட்டிங்களா என நகைச்சுவையாக கேட்டு இருக்கிறார்.தற்போது சிலர் ரஜினிகாந்த் மீது அவதூறு பரப்பும் விதமாக அவர் தவறாக பேசிவிட்டதாக கூறி இந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment