இதுவரைக்கும் யாரும் எனக்கு PROPOSE பண்ணவில்லை-நடிகை சாய் பல்லவி பேட்டி,கிளம்பிய ரசிகர்கள் கூட்டம்

தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதல்முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.இப்படி சிறு சிறு வேடங்களில் நடித்த சாய் பல்லவி தற்பொழுது தமிழ்,மலையாளம்,தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

இதுவரைக்கும் யாரும் எனக்கு PROPOSE பண்ணவில்லை-நடிகை சாய் பல்லவி பேட்டி,கிளம்பிய ரசிகர்கள் கூட்டம் 1

விளம்பரம்

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

இதுவரைக்கும் யாரும் எனக்கு PROPOSE பண்ணவில்லை-நடிகை சாய் பல்லவி பேட்டி,கிளம்பிய ரசிகர்கள் கூட்டம் 2

விளம்பரம்

இவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் தனக்கு இது வரை யாரும் காதல் PROPOSEபண்ணுனது இல்லை என தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த பலரும் அதில் நாங்கள் இருக்கிறோம் என கமெண்டிலேயே ஐலவ்யூ சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

விளம்பரம்

Embed video credits: indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment